சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும், நான்கரை அடி உயரமுடையசமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம்... .
சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும், நான்கரை அடி உயரமுடையசமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம்... .
கரூர் அருகே முன்னூர் எனும் ஊரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.